Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (19:06 IST)
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார் இறந்த சில மணிநேரங்களில் அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்  நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 4 பேருக்கு கண்பார்வை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில்  இந்த அறுவைச் சிகிச்சை இலவசமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments