Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ்பாபுவை அடுத்து தமிழுக்கு வரும் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (00:40 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, சமீபத்தில் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு முன்னணி தெலுங்கு நடிகரான விஷ்ணுமஞ்சு தமிழில் அறிமுகமாகவுள்ளார்.



 
 
மோகன்பாபுவின் மகனும் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை கைவசம் வைத்திருப்பவருமான விஷ்ணுமஞ்சு, 'குறள் 388' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுரபி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் 'வோட்டர்' என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம், சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments