Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 4ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: விஷால்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (18:54 IST)
கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக விஷால் அறிவித்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி புதன்கிழமை அன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்கப்போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் .வேலை நிறுத்தம் என்றால் பெரிய நடிகர்கள் தயாரிப்பாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவருக்கும் கஷ்டமான ஒன்றாக  தான் இருக்கும் என்றும் ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அகமதாபாத் கோர விபத்து காரணமாக ‘கண்ணப்பா’ டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments