Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் போட்ட புதிய கண்டிஷன் - தப்பிக்குமா தமிழ் சினிமா?

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (10:57 IST)
புதிய படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எனவே, அப்படங்களின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாவதாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை எப்படி தவிர்ப்பது என விஷால் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
 
முடிவில், புதிய படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பாளர் சங்கத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விஷால் உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் 7 ஆண்டுகள் புறக்கணிக்கபப்ட்டேன்… விஷ்ணு விஷால் உருக்கம்!

பாட்டே இல்லாம பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷா இப்படி?... ரசிகர்கள் புலம்பல்!

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments