Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் விஷால் எடுக்கும் அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (23:30 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், வரும் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழா ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

+
 


பதவியேற்பு விழா முடிவடைந்ததும் முதல் நாளே சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக  தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும் என்றும் விஷால் கூறியுள்ளார்.  

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும் என்றும் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் விஷால் அதிரடியாக தெரிவித்துள்ளார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments