இந்தி டப்பிங்கில் திரையரங்கில் வெளியாகும் விஷால் படம்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:05 IST)
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் இந்தி டப்பிங்கில் திரையரங்கில் வெளியாக உள்ளதாம்.

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் திரையரங்குகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமம் வட இந்தியாவின் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். இதற்குக் காரணம் விஷாலுக்கு இந்தி டப்பிங்கில் இருக்கும் மார்க்கெட்டே என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments