இது தான் கடவுள் கொடுத்த வரம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்!

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:53 IST)
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் மகன் விளையாடும் கியூட் புகைப்படத்தைத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 
கடந்த 11ம் தேதி  ரஜினி மகள் சௌந்தர்யா விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு தனது புதுமண வாழ்வை மீண்டும் தொடங்கினார். தற்போது இந்த தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி உள்ள நிலையில் சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 
 

அதில் செளந்தர்யாவின் கணவர் விசாகன், செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார். அதனை புகைப்படமெடுத்து பதிவு செய்துள்ள செளந்தர்யா, 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இவர்கள் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! நடிகர் துல்கர் சல்மானுக்கு சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments