Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி, தமன்னா மீது காவல்துறையில் புகார்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:48 IST)
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லாட்டரிக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஆன்லைனில் சூதாட்டம் என்று விளம்பரங்களின் மூலம் இளைஞர்களைக் குறிவைத்து வருகின்றனர். இதில் விளையாடும் பலர் தங்கள் பணத்தை இழக்கிறார்கள்,. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பிரபல நடிகர் ஷாம் பணம் வைத்து வீட்டில் சூதாடியதன் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்., ஆன்லைனில் சூதாட்ட விளம்பரப்படங்களில் நடித்த்துள்ள கோலி,தம்ன்னா மீது நவடிக்கை எடுக்க வேண்டுமென  காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments