Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய 3வது ஒருநாள் போட்டியை நேரில் பார்த்த அனிருத் ..வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (22:01 IST)
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய 3 வது மற்றும் கடைசி  ஒருநாள் போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் பார்த்து வருகிறார்.

இன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு போட்டிகளில் இரு அணிகளும்1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில்,இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில்  9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி   தற்போது 47 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இன்னும் 14 பந்துகளில் வெற்றிக்கு  27 ரன்கள் எடுக்க வேண்டுமென்பதால் இரு அணிகளுக்கிடையேயான போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் பார்த்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments