கபடி கற்கும் விக்ராந்த்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (15:05 IST)
‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தில் நடிப்பதற்காக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.



 


சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’. விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில், சரண்யா மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தில்தான் சூரிக்கு பரோட்டா காமெடி மூலம் ‘பரோட்டா சூரி’ என்ற பெயர் வந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுசீந்திரனுக்குப் பதில் செல்வசேகரன் இயக்குகிறார். முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் இறந்துவிடுவார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. எனவே, விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அதில் நடித்த மற்ற நடிகர்கள் அப்படியே நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தீவிரமாக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments