Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி கற்கும் விக்ராந்த்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (15:05 IST)
‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தில் நடிப்பதற்காக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.



 


சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’. விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில், சரண்யா மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தில்தான் சூரிக்கு பரோட்டா காமெடி மூலம் ‘பரோட்டா சூரி’ என்ற பெயர் வந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுசீந்திரனுக்குப் பதில் செல்வசேகரன் இயக்குகிறார். முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் இறந்துவிடுவார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. எனவே, விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அதில் நடித்த மற்ற நடிகர்கள் அப்படியே நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தீவிரமாக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments