Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துக்குப் பிறகு விக்ரமுக்கு கிடைத்த பெருமை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (12:57 IST)
விஜயகாந்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, டெல்லி பலம் ஏர்போர்ட்டில் நடைபெற்றுள்ளது.


 


டெல்லியில் உள்ள பலம் ஏர்போர்ட்டில், விஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தின் ஷூட்டிங்தான் கடைசியாக எடுக்கப்பட்டது. 26 வருடங்கள் கழித்து தற்போது விக்ரமை வைத்து ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஷூட்டிங்கை அங்கு எடுத்துள்ளார் இயக்குநர் ஹரி.

சென்னையில் ஷூட்டிங் செய்தபிறகு டெல்லிக்குச் சென்று படம்பிடித்த ஹரி, பிரபு, ஐஸ்வர்யா, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து இந்தக் காட்சியை எடுத்துள்ளார். மத்திய அமைச்சராக பிரபுவும், அவருடைய மனைவியாக ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். அவர்கள் ஏர்போர்ட்டில் பேசிக் கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

‘தலைமைச் செயலகம்’ படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

அடுத்த கட்டுரையில்
Show comments