Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் & ஐஸ்வர்யா ராய்… இந்த படத்திலாவது சேர்த்து வைப்பீங்களா?

Webdunia
திங்கள், 15 மே 2023 (09:14 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லையென்றாலும், இந்த படத்துக்கும் சுமாரான வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்ததும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் இருவரும் ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அந்த இரண்டு படங்களிலும் இருவரின் காதலும் சேராமல் பிரித்துவிடுவார் இயக்குனர் மணிரத்னம். அதனால் மூன்றாவது படத்திலாவது இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments