Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 நிமிடங்களில் ஒரு ஆம்லேட்டை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (19:30 IST)
ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு உணவுக் கடையின் உரிமையாளர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார்.

அதாவது, 31 முட்டைகளை வைத்து தயாரிக்கப்படும் ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று  அக்கடையின் உரிமையாளர் ராஜிவ் பாய் கூறியுள்ளார்.

இந்த ஆம்லட்டில் பன்னீர், சீஸ், காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் சேர்ந்து ரூ.1320 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

ஒரு தடவ அப்படி சொல்லி மாட்டிகிட்டேன்… இனிமே நடக்காது –லோகேஷ் பதில்!

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments