Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைக்கு மொழி கிடையாது எனக் காட்டியவர்… எஸ்பிபிக்கு விஜயகாந்த் புகழாரம்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:50 IST)

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு மாத காலமாக சிகிச்சையில் இருந்த எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘எஸ்.பி.பி. மறைவு என்னை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பல மொழிகளில் பாடி இசைக்கு மொழி கிடையாது என்று நிரூபித்தவர் எஸ்.பி.பி. தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்கும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பி. திரைத்துறைக்கு மட்டுமில்லாத அனைவருக்கும் எஸ்.பி.பி. மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments