Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனின் இரண்டாவது படம் - சரித்திரம் படைக்க நினைக்கும் விஜயகாந்த்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (12:59 IST)
மகன் சண்முக பாண்டியனை அறிமுகப்படுத்த பல மாதங்கள் கதை கேட்ட விஜயகாந்த் கடைசியில், அதிகம் அனுபவம் இல்லாதவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.


 

 
படம் பணால். இரண்டாவது படமாவது நூலறுந்த பட்டமாகக் கூடாது என்று நினைக்கிறார் கேப்டன்.
 
சரித்திர கதைதான் இப்போது ட்ரெண்ட் என்பதால், நல்ல சரித்திர கதையாக இருந்தால் மகனை நடிக்க வைக்கலாம் என்ற திட்டம் இருக்கிறதாம் விஜயகாந்துக்கு.
 
தயாரிப்பை பற்றியும், பணத்தைப் பற்றியும் கவலையில்லை. தயாரிப்பது அவரது கேப்டன் சினி கிரியேஷன்ஸ். பைனான்ஸுக்குதான் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருகிறதே.
 
சரித்திர கதை இருந்தால் தைரியமாக விஜயகாந்தை அணுகலாம்.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments