Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி படங்கள் ஓவர்… மலேசியாவில் முகாமிட்ட விஜய் சேதுபதி!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (15:57 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தான் ஒப்புக்கொண்ட இந்தி படங்கள் எல்லாவற்றையும் முடித்துள்ள விஜய் சேதுபதி, இப்போது மலேசியாவில் முகாமிட்டு இந்த படத்துக்கான வேலைகளை செய்து வருகிறாராம்.

இந்த படத்தின் ஷூட்டிங் மலேசியாவில்தான் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments