Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர்!

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (18:26 IST)
மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கிறார் அருண் குமார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் குமார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், துளசி, பால சரவணன் ஆகியோர் நடித்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கினார் அருண் குமார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.
 
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கிறார் அருண் குமார். கையில் உள்ள சில படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments