Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டின் முன் காத்திருந்த மக்கள் இயக்க நிர்வாகி… காவல்துறை விசாரணை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் முன்னாள் நிர்வாகியாக இருந்த குமார் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் துணை செயலாளராக இருந்தவர் குமார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்னர் குடும்பத்தோடு வந்து நின்றுள்ளார். ஆனால் அவரை விஜய் சந்திக்க முடியாது எனக் கூறியும் அவர் அங்கிருந்து செல்லாததால் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சம்பள பாக்கியை வாங்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments