Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக நிதியுதவி நாடகத்தை முடித்து வைத்த விஜய் ரசிகர் மன்றம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (22:46 IST)
நேற்று முன் தினம் முதல் விஜய் மீது பழிபோட்டு ஒரு செய்தி காட்டுத்தீ போன்று பரவி வந்தது அனைவரும் அறிந்ததே. அரியலூர் மாணவி ரங்கீலா என்பவருக்கு மேற்படிப்பு படிக்க விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டு பின்னர் ஏமாற்றியதால் அந்த மாணவி தற்போது ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது



 
 
இந்த செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என மிக வேகமாக பரவி விஜய்யின் மானத்தை காற்றில் பறக்கவிட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் இதுகுறித்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
அதில் மாணவி ரங்கீலாவுக்கு வாக்கு கொடுத்த ஜோஸ்பிரபு என்பவர் விஜய் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் அவர் கொடுத்த பொய்யான வாக்குறுதிக்கு விஜய் மக்கள் இயக்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்ட தளபதி, மாணவி ரங்கீலாவின் படிப்பை தொடர நிதி அளித்திருப்பதாகவும், ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவழியாக இந்த நிதியுதவி நாடகம் முடிவுக்கு வந்ததாக நடுநிலையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments