Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்… என்ன காரணம்?

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (08:46 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

ஆனால் வட இந்தியாவில் இந்த படம் மல்டிப்ளக்ஸ் திரைகளில் வெளியாகவில்லை. வட இந்திய மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட வேண்டுமானால் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும். ஆனால் கோட் திரைப்படம்  ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு விட்டதால் நான்கு வாரத்திலேயே ரிலீஸாகும். அதனால் இந்தி பெல்ட் மல்ட்டிப்ளக்ஸ்களில் கோட் திரைப்படம் வெளியாகவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments