Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஒருவனை முதலில் பாராட்டியது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:03 IST)
தனி ஒருவன் இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸின் டாப் 5 -க்குள் இருக்கிறது. சரியாகச் சொன்னால், சென்ற வார இறுதியில் தனி ஒருவனின் வNல் அதிகரித்திருக்கிறது. இப்படியொரு வெற்றியை முதலில் கணித்து பாராட்டியவர் யார் தெரியுமா?
 


 




சாட்சாத் விஜய்யேதான்...

தனி ஒருவன் வெளியான அன்று மதியமே நடிகர் விஜய், மோகன் ராஜாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர்தான் தனி ஒருவனை முதலில் பாராட்டியவர் என்றார் மோகன் ராஜா.

படம் வெளியானதற்கு அடுத்த நாள் ஆந்திராவிலிருந்து நடிகர் ராம் சரண் தொலைபேசியில் மோகன் ராஜாவை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.

கொசுறு தகவல், தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கிறார்.

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

Show comments