Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் சூறாவளியால் சுருண்டிய விஜய் ஆண்டனி

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (12:29 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று நவம்பர் 6ம் தேதி சரவெடியாக வெடிக்கவுள்ளது.
 
திருட்டு கதையில் சிக்கி தவித்த சர்க்கார் ஒருவழியாக அதில் இருந்து மீண்டு பெருமூச்சு விட்டுள்ளது. இந்நிலையில் சர்க்காருக்கு சவால் விட்ட விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் மற்றும் பில்லா பாண்டி போன்ற படங்கள் தீபாவளி தினத்தை குறி வைத்து திரைக்கு வர இருந்தது.
 
ஆனால், தற்போது  விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் அன்றைய தினத்தில் வெளிவந்தால் நிச்சயமாக பிளாப் தான், மேலும் சரியான திரையரங்குகளும் தங்கள் படத்திற்கு கிடைக்காது என்ற பயத்தில் ஆண்டனி படத்தை  வேறொரு தேதிக்கு தள்ளிவைத்துள்ளாராம். . 
 
ஆதலால் வரும் நவம்பர் 16ம் தேதி திமிரு பிடிச்சவன் படம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments