தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சி கதறிய விக்னேஷ் சிவன்

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (23:57 IST)
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுங்கள் என அரசுக்கும் காவல்துறைக்கும் திரையுலகினர் சொல்லி சொல்லி வெறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். குறைந்த பட்சம் ஒருவாரமாவது படத்தை போடாமல் எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடம் வேண்டுகோள் வைக்க, அதற்கு தமிழ் ராக்கர்ஸூம் செவிசாயத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதோ விக்னேஷ் சிவனின் டுவீட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments