Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 படங்களை ஓடிடியில் தள்ளிவிட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (17:17 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் விநியோக நிறுவனம் 3 படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாம்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் மாறி இப்போது 5க்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் திரையரங்குகள் இப்போது திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அந்த படங்களை எல்லாம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளாராம். முதலில் நயன்தாரா நடிப்பில் அவர் உருவாக்கியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை ரிலிஸ் செய்ய உள்ளாராம்.

அதன் பின்னர் அவர் வாங்கி வைத்துள்ள ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய படங்களை வெளியிட உள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments