Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் காலணி அணிந்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (07:34 IST)
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் காலணி அணிந்து சென்ற தவறுக்காக மன்னிப்பு கோருவதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார் 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவங்களில் கலந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் காலணி அணிந்ததால் அவர்களிடம் விஜிலென்ஸ் துறை விசாரணை நடத்த போவதாக செய்தி வெளியானது
 
இந்த நிலையில் இது தெரியாமல் நடந்த தவறு என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன், இதற்காக அனுப்பிய மன்னிப்பு கடிதத்தில் திருமணம் நடந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டதாகவும், ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோ ஷூட் நடத்தி அங்கிருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் அந்த பரபரப்பில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் காலணியுடன் இருந்ததை கவனிக்க தவறியதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments