Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனாமா பேப்பர்ஸால் சிக்கிய ஐஸ்வர்யா ராய்! – அமலாக்கத்துறை நோட்டீஸ்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:42 IST)
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் ஐஸ்வர்யா ராயின் பெயரும் அடிபட்ட நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் சொத்து குவித்த பிரபலங்கள் குறித்து பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய அமலாக்கத்துறை ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் அவரது சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments