Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று பேரிடம் அட்வான்ஸ் வாங்கி அவதிப்படும் வெற்றிமாறன்? எந்த படம் முதலில்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (09:29 IST)
இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய எல்லாப் படங்களுமே வெற்றி பெற்றாலும் அசுரனின் சூப்பர் டூப்பர் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அவருக்கு எப்போதோ அட்வான்ஸ் கொடுத்த எல்ரெட் குமார் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தன் படத்தை முடிக்க வேண்டும் என சொல்லியதால் சூரியை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க இருந்தார்.

இதற்கிடையில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் திரைப்படத்தையும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இன்னொரு தயாரிப்பாளருக்காக தனுஷை இயக்கும் படமும் பட்டியலில் உள்ளதாம். இந்நிலையில் இதில் எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் பண்ணும் வெற்றிமாறன், இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments