Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிரபல நடிகர் கைது !

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (15:22 IST)
மும்பையைச் சேர்த்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் தனது முகநூல் பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்தவர் நடிகர் அஜாஸ்கான. இவர், பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

'கோட்’ பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம்.. இன்ஸ்டா அக்கவுன்ட்டை டெலிட் செய்த யுவன்..!

அமீர் தயார் செய்த ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில் சிக்கியதா? பெரிதாகும் சிக்கல்..!

வித்தியாசமான ஆடையில் சமந்தாவின் கண்கவர் போட்டோ ஆல்பம்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments