Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய வேணு அரவிந்த்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:41 IST)
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த்.  இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகிய பின்னர் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்து மூளைக்கட்டி அகற்றப்பட்ட பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

இதுபற்றிய செய்தி வெளியானதும் அவரின் ரசிகர்களும் சக கலைஞர்களும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தித்தனர். இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ள அவர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments