Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய வேணு அரவிந்த்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:41 IST)
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த்.  இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகிய பின்னர் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்து மூளைக்கட்டி அகற்றப்பட்ட பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

இதுபற்றிய செய்தி வெளியானதும் அவரின் ரசிகர்களும் சக கலைஞர்களும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தித்தனர். இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ள அவர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments