Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய அடுத்த படம் தமிழில் இருக்காது… வெங்கட்பிரபு பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (09:30 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்துக்குப் பிறகு இயக்கப்போகும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாநாடு வெற்றிக்குப் பிறகு பல மொழிகளில் கவனம் பெற்றுள்ள அவர் தன்னுடைய அடுத்த படம் பற்றி பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘என்னுடைய அடுத்த ஒரு தெலுங்குப் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments