Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுடன் இணைவதை சூசகமாக சொன்ன வெங்கட்பிரபு…!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (09:28 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி  வருகிறார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். அதையடுத்து  இப்போது அவர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொலல்ப்படுகிறது. வெங்கட்பிரபு நாக சைதன்யா படத்தை இயக்கி முடித்ததும் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்ட வெங்கட்பிரபு “நாம எப்போ ஷூட்டிங் போகலாம்” எனக் கேட்டார். இதனால் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments