Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாஸ்’ தோல்வி குறித்து வெங்கட் பிரபுவின் பதில் என்ன தெரியுமா?

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (12:38 IST)
‘மாஸ்’ தோல்வி குறித்து ட்விட்டரில் ஒருவர் அடித்த கமெண்டுக்குப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ ரிலீஸாகி, நேற்றுடன் பதினோரு வருடங்கள் ஆகின்றன. அவருடைய ரசிகர்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.
 
அதில் ஒருவர், ‘‘மாஸ் படம் கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் பண்ணதும் அவருதான்” என கமெண்ட் செய்திருந்தார்.
 
அதற்கு, “வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம் ப்ரோ. எந்த ஒருவன் வெற்றியை மட்டுமே சந்திக்கிறான் சொல்லுங்க. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை பேலன்ஸ் பண்ண முடியும்” எனப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
‘மாஸ்’ என்று முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘மாசு என்கிற மாசிலாமணி’ எனப் பெயர் மாறியது. சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், நயன்தாரா மற்றும் பிரணிதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments