Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாஸ்’ தோல்வி குறித்து வெங்கட் பிரபுவின் பதில் என்ன தெரியுமா?

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (12:38 IST)
‘மாஸ்’ தோல்வி குறித்து ட்விட்டரில் ஒருவர் அடித்த கமெண்டுக்குப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ ரிலீஸாகி, நேற்றுடன் பதினோரு வருடங்கள் ஆகின்றன. அவருடைய ரசிகர்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.
 
அதில் ஒருவர், ‘‘மாஸ் படம் கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் பண்ணதும் அவருதான்” என கமெண்ட் செய்திருந்தார்.
 
அதற்கு, “வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம் ப்ரோ. எந்த ஒருவன் வெற்றியை மட்டுமே சந்திக்கிறான் சொல்லுங்க. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை பேலன்ஸ் பண்ண முடியும்” எனப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
‘மாஸ்’ என்று முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘மாசு என்கிற மாசிலாமணி’ எனப் பெயர் மாறியது. சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், நயன்தாரா மற்றும் பிரணிதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments