தன்னைக் கலாய்த்த ட்ரோலுக்கு ரிப்ளை செய்த வெங்கட்பிரபு!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:33 IST)
வெங்கட்பிரபு தன்னைக் கலாய்த்த நபரின் டிவிட்டில் கமெண்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகின. அதில் பலரும் கதாபாத்திர தேர்வுகள் குறித்து தங்கள் விமர்சனங்களை வைக்க, சிலர் அதை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். இது சம்மந்தமாக மீம்ஸ்களும் பெருகி வீதிக்கு வந்தன.

இந்நிலையில் இது சம்மந்தமான மீம்ஸ் ஒன்றில் டிவிட்டர் வாசி ஒருவர் இதுவே வெங்கட்பிரபு இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உருவாகி இருந்தால் பிரேம்ஜிக்கு என்ன வேடம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றும் அதற்கு மணிரத்னத்தின் தேர்வே பரவாயில்லை என்று பகிர்ந்திருந்தார்.

அந்த மீமுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘அடப்பாவிகளா’ என அதை ஜாலியாக எடுத்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments