Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பாத ஐஷ்வர்யா ராய்!

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பாத ஐஷ்வர்யா ராய்!
, திங்கள், 19 டிசம்பர் 2016 (16:06 IST)
தனுஷ் நடிக்கும் வேலையில்லாத பட்டதாரி 2 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். இதற்கு ரஜினிக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் மற்றும் அமலா பால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.



இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். இப்படத்தில் 20 வருடங்களுக்கு பிறகு பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் நடிக்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் ஐஷ்வர்யா ராயிடம் நடிக்க சொல்லி அணுகியுள்ளனர். ஏனென்றால் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வரும் பெண் கேரக்டர் மிகவும் வில்லி கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. அதாவது படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
அதனால் ஐஷ்வர்யா ராயை நடிக்க கேட்ட போது கதையை கேட்ட அவர், வில்லி கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை விருப்பம் இல்லை என்றும், அதனால் தான்கஜோலை ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரசிவாஜி