Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதையை எழுதும் போது அழுதேன்… விஷால் பட இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:17 IST)
வீரமே வாகைசூடும் படத்தின் இயக்குனர் து ப சரவணன் அந்த படம் பற்றி மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி நான்காம் தேதி ரிலீஸ் ஆகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதமான இந்த படத்தின் ரிலீஸ் ஒரு வழியாக இப்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஷால் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எப்படி காணாமல் போன தனது குழந்தையை அசாதாரண சூழலில் தேடி கண்டுபிடிக்கிறான் என்பதே கதைக்களம்.

இந்த படத்தை முன்னாள் ஊடகவியலாளரான து ப சரவணன் இயக்கியுள்ளார். படம் பற்றி பேசியுள்ள அவர் ‘இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் படம். இந்த கதையை எழுதும்போதே அழுதுகொண்டுதான் எழுதினேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments