Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹ்மானுடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக பயணித்தேன்

Webdunia
புதன், 29 அக்டோபர் 2014 (09:59 IST)
காவியத்தலைவன் நவம்பர் 14 திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் வசந்தபாலன். 
 
காவியத்தலைவன் சாதாரண கமர்ஷியல் படம் கிடையாது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இசைக்கு முக்கியத்துவம் தந்து வெளிவரப் போகும் படம். இந்தப் படத்துக்காக ரஹ்மானுடன் இரண்டு வருடங்கள் சேர்ந்து பயணித்தேன் என்றார்.
 
இந்தப் படத்தில் மொத்தம் 14 பாடல்கள். மறைந்த காவிய கவிஞர் வாலி, பா.விஜய், நா.முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி படத்தை புரமோட் செய்யவிருப்பதாகவும் வசந்தபாலன் தெரிவித்தார்.
 
நாடகம் பார்க்க தண்டோரா போட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியது போல் இந்தப் படத்தையும் தெருத்தெருவாக தண்டோரா போட்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments