Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தியேட்டர்களில் கூட சூர்யா படத்தை வெளியிட முடியாது: வன்னியர் சங்கம் எச்சரிக்கை

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:40 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தியேட்டரில் கூட சூர்யா படத்தை வெளியிட முடியாது என வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது என்பதும் இது குறித்து காரசாரமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் காவல்துறையிடம் சூர்யா மீது புகார் அளித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு தியேட்டரில் கூட சூர்யா படத்தை திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை செய்வதாக தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments