Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்காமுடியில் போலீசாக நடிக்கும் சிம்ரன்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (17:31 IST)
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துவரும், வணங்காமுடியில் போலீசாக சிம்ரன் நடிக்கிறார்.

 
திருமணத்துக்குப் பிறகும் நாயகியாக நடிக்க சிம்ரன் பெரு முயற்சி செய்தார். ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. இந்நிலையில், வணங்காமுடியில் வெயிட்டான ஒரு வேடம் தந்துள்ளார் செல்வா.
 
அரவிந்த்சாமியுடன் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி என்று மூன்று நாயகிகள் வணங்காமுடியில் நடிக்கின்றனர். கூடுதலாக  இப்போது சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தில் அவர் போலீசாக நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments