Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும்… வடிவேலுவுக்கு சென்ற சம்மன்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:45 IST)
நடிகர் வடிவேலு 11 ஆண்டுகளுக்கு முன்னர் சக நடிகரான சிங்கமுத்து மீது நில மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான தாம்பரத்தில் இருந்த நிலத்தை விற்றதில் தன்னுடன் இருந்த சக நடிகரான சிங்கமுத்து பல கோடிகள் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார் வடிவேலு. அது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது அந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சொல்லி வடிவேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments