Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும்… வடிவேலுவுக்கு சென்ற சம்மன்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:45 IST)
நடிகர் வடிவேலு 11 ஆண்டுகளுக்கு முன்னர் சக நடிகரான சிங்கமுத்து மீது நில மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான தாம்பரத்தில் இருந்த நிலத்தை விற்றதில் தன்னுடன் இருந்த சக நடிகரான சிங்கமுத்து பல கோடிகள் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார் வடிவேலு. அது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது அந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சொல்லி வடிவேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments