Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நடித்த காட்சியைப் பார்த்து நானே அழுதுவிட்டேன்… மாமன்னன் 50 ஆவது நாளில் வடிவேலு நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
மாமன்னன் திரைப்படம் ஐம்பதாவது நாளைக் கடந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாமன்னன் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு “நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த ஒத்த படம் எனக்கு பெருமையை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கதை சொல்லும்போதே நான் நெகிழ்ந்து போனேன்.

படத்தில் ஒரு ஐந்தாறு காட்சிகளில் நடிக்கும் போது நான் உண்மையாகவே அழுதுவிட்டேன். அந்த மலை உச்சியில் நான் அழுத காட்சியை பார்க்கும் போது வேறு யாரோ நடித்திருந்தது போல பார்த்து நான் கண்கலங்கினேன்” எனப் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments