Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுவின் சம்பளத்தைக் கேட்டு ஷாக் ஆன கே எஸ் ரவிகுமார்?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:35 IST)
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதையடுத்து இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் நடிக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். ஆனால் அவர் ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். இதனால் அவரை சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள சொல்லி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments