Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அவரால்தான் என்னை மக்கள் ஏற்றுக்கொண்டனர்…” குலுகுலு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (15:11 IST)
குலுகுலு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் இங்கு நடிகராகவோ, தயாரிப்பாளராகவோ வரவில்லை. என் நண்பரான பார்த்தாவுக்காகதான் வந்துள்ளேன். அவரால்தான் மக்கள் என்னை நடிகராக ஏற்றுக்கொண்டனர்.” என அன்பு பொங்க பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நோ கிராபிக்ஸ்.. படத்துக்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய கிறிஸ்டோபர் நோலன்! - வாய்பிளக்கும் ஹாலிவுட்!

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை! ஐபிஎஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது! ஒரு மாசமா விரதம்! மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வராத நயன்தாரா??

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments