Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இருவருக்கு’’ நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ – மாஸ்டர் பட நடிகை

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (23:40 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டதாக ஜெயராஜ், பென்ன்கிஸை போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில்  அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இருவரின் மரணம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இருவருக்கும் நீதி வேண்டும் என சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது :

தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும்  பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்டுள்ள கொடூரத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.  இப்படி கொடூரமாக நடந்து கொண்ட  காவல்துறையினரின் செயல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் 64: திரைவாழ்வைத் தொடங்கிய நாளில் அடுத்த பட அப்டேட்.!

நான்கே வாரத்தில் நெட்ளிக்ஸில் சத்தமில்லாமல் ரிலீஸானது ‘தக் லைஃப்’…!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ டீசர் இணையத்தில் கசிந்தது.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments