Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பிரதீப் கொலை செய்யப்பட்டாரா? - போலீசார் விசாரணை

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (11:57 IST)
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் பிரதீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புவதாக தெரிகிறது.


 

 
முன்னணி தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்மை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை சமீபத்தில் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடன் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது தலை மற்றும் உடலின் சில இடங்களில் ரத்தகாயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. கண்ணாடிகளும் உடைந்து கிடக்கிறது. ஆகவே, அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. 


 

 
எனவே, இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments