Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:58 IST)
கடந்த 24 ஆம் தேதி பிரபல  நடிகை துனிஷா சர்மா, ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

21 வயது இளம் நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார் ஷீசன் கானை(27) கைது செய்தனர்.

விசாரணை முடிந்து இன்று போலீஸார் அவரை மாஜிஸ்ரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், அவரை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், துனிஷா சர்மாவை, முன்னாள் காதலர் ஷூசன் கானும் அவரது குடும்பத்தினரும்  மதமாற்றம் செய்ய தூண்டியதாக  நடிகையின் தயார் வனிதா சர்மா புகார் அளித்தது, இதைக் கொலைவழக்காக விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments