Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:58 IST)
கடந்த 24 ஆம் தேதி பிரபல  நடிகை துனிஷா சர்மா, ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

21 வயது இளம் நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார் ஷீசன் கானை(27) கைது செய்தனர்.

விசாரணை முடிந்து இன்று போலீஸார் அவரை மாஜிஸ்ரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், அவரை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், துனிஷா சர்மாவை, முன்னாள் காதலர் ஷூசன் கானும் அவரது குடும்பத்தினரும்  மதமாற்றம் செய்ய தூண்டியதாக  நடிகையின் தயார் வனிதா சர்மா புகார் அளித்தது, இதைக் கொலைவழக்காக விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments