துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:58 IST)
கடந்த 24 ஆம் தேதி பிரபல  நடிகை துனிஷா சர்மா, ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

21 வயது இளம் நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார் ஷீசன் கானை(27) கைது செய்தனர்.

விசாரணை முடிந்து இன்று போலீஸார் அவரை மாஜிஸ்ரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், அவரை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், துனிஷா சர்மாவை, முன்னாள் காதலர் ஷூசன் கானும் அவரது குடும்பத்தினரும்  மதமாற்றம் செய்ய தூண்டியதாக  நடிகையின் தயார் வனிதா சர்மா புகார் அளித்தது, இதைக் கொலைவழக்காக விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments