Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளைவிட நாகர்ஜுனா திறமையை நம்புகிறேன்” - ராம்கோபால் வர்மா

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (19:32 IST)
‘கடவுளைவிட நாகர்ஜுனா திறமையை நம்புவதாக’ இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனாவும், ராம்கோபால் வர்மாவும் சேர்ந்து 28 ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவா’ என்ற படத்தைத் தந்தனர். படம் சூப்பர் ஹிட்டானாலும், அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை. 28 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது.
 
அதில் பேசிய ராம்கோபால் வர்மா, “என் கற்பனைத்திறன் போய்விட்டதாக மக்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், நான் யார் என இந்தப் படம் மூலம் நிரூபித்துக் காட்டுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், நாகர்ஜுனா திறமை மீது நம்பிக்கை உள்ளது” என்று பேசினார். இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் நாகர்ஜுனா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments