Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாத தாக்குதலை தழுவி உருவாகும் படத்தில் த்ரிஷா

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (21:14 IST)
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.


 

 
மும்பையின் தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்தே இப்படம் உருவாக உள்ளது, ஹோட்டல் வரவேற்பாளர் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவே கூறப்படுகிறது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தீவிரவாதிகளின் பிடியில் பொதுமக்கள் சிக்கி இருக்கும் சம்பவங்களை இப்படம் காட்சிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
 
த்ரிஷாவுடன், தெலுங்கு நடிகர்கள் பிரம்மானந்தம் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் இணைந்து இப்ப்டத்தில் நடிக்க உள்ளனர். இந்தபடம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments