Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியை ஒதுக்கும் த்ரிஷா, நயன்தாரா

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:04 IST)
இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடிகைகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் த்ரிஷா, நயன்தாரா இருவரும் இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை கதை கேட்காமலே நிராகரித்து விடுகின்றனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இவர்கள் இந்திக்கு சென்றால் அறிமுக நடிகைகளாகவே பார்க்கப்படுவார்கள். அங்குள்ள கரீனா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோருக்கு கிடைக்கிற மதிப்பும், விளம்பரமும் இவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது.

யானைக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல். அதனால் இந்தியில் அறிமுகமாக இருப்பதற்குப் பதில் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பதே நல்லது என்ற அடிப்படையில் இந்தி என்றhலே நஹி சொல்லிவிடுகிறார்கள் இருவரும்.
 
சமீபத்தில் நயன்தாராவுக்கு வந்த இந்திப்பட வாய்ப்பை அவர் கதை கேட்காமலே ஒதுக்கித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments