Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர்கள் கொடுத்த டிரீட்.. நீரில் மிதந்த இளைஞர் ... அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணியின் நண்பர் ஒருவர் புதிய செல்போன் வாங்கியுள்ளார்.  இதற்காக அவர் டிரீட் கொடுத்துள்ளார். இதில் மணி உள்ளிட்ட 5 பேர் மாவூர் நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென மணி தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.  அப்போது அவர் மாயமானார். பின்னர் நண்பர்கள் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்து கொண்டிருந்த மணியின் சடலத்தைக் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments