Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர்கள் கொடுத்த டிரீட்.. நீரில் மிதந்த இளைஞர் ... அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணியின் நண்பர் ஒருவர் புதிய செல்போன் வாங்கியுள்ளார்.  இதற்காக அவர் டிரீட் கொடுத்துள்ளார். இதில் மணி உள்ளிட்ட 5 பேர் மாவூர் நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென மணி தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.  அப்போது அவர் மாயமானார். பின்னர் நண்பர்கள் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்து கொண்டிருந்த மணியின் சடலத்தைக் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments