Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:28 IST)
காவல்துறையின் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளதாவது:

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,  திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.  மேலும் காவல்துறையில் 10% அதிகாரிகள் மட்டுமே   நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments